#GotaGoHome போராட்டத்திற்கு ஆதரவாக அப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஊடகத்துறையைய் சேர்ந்தவர்கள் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த பேரணி, ஏப்ரல் 20ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது. இப்பேரணியில் நாடு முழுவதிலும் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இப்பேரணி தொடர்பாக ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு…