ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீதான கொடூர தாக்குதலுக்கு கண்டனம்!
ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தனது ஊடக அறிக்கைக்கான செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கொடூரமான தாக்குதலுக்குட்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.